புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடி அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பாலாலய விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் திருப்பணி தொடங்கவுள்ளதையொட்டி மூலரை வேறுடத்தில் தற்காலிகமாக அமைக்கும் பாலாலய நிகழ்ச்சியை ஆலங்குடி சொர்ண பைரவ சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இக்கோயிலுக்குள்ளப்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக