சனி, 15 டிசம்பர், 2012

மும்முனைமின்சாரம் அதிகரிக்கும்..

  படவிளக்கம்: வெண்ணாவல்குடியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்குகிறார் கு.ப. கிருஷ்ணன்



புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் விவசாயத்தை பாதுகாக்க 3 மணி நேர மும்முனை மின்சாரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி வழங்க டிசம்பர்- 2012-க்குள் உத்தரவு கிடைக்குமென எம்எல்ஏ கு.ப. கிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக