புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் 8.3.2013 அன்று நடைபெற்ற மகளிர் தினவிழாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல முதன்மை மேலாளர் பாலச்சந்தர் பேசியது.
அடுத்தடுத்த தலைமுறைக்கு தீங்கிழைக்கும் பிளாஸ்ட்டிக் பொருளின் பயன்பாட்டை முழுமையாக தானும் நிறுத்திக் கொண்டு இதை மற்றவர்களிடமும் எடுத்துக்கூற வேண்டும். அதேபோல, சமூகத்தை சீரழிக்கும் மதுவுக்கு எதிராக பெண்கள் பிரசாரத்தில் ஈடுபடவேண்டும் அதுதான் சரியான தீர்வை ஏற்படுத்தும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக