வெள்ளி, 22 மார்ச், 2013

பிளாஸ்ட்டிக் சூழலை கெடுக்கும்



  புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கடைவீதியில் சூழலைக்காக்க தான் நடத்தும் தேநீர் கடையில் பிளாஸ்ட்டிக் பையில் தேநீர் கொடுக்கமுடியாதென துண்டறிக்கை மூலம் தெரிவித்துள்ளார் அக்கடையின் உரிமையாளர். அனைவரும் பிளாஸ்ட்டிக் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளலாமே...      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக