மறைந்த புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.முத்துக்குமரன் கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி விபத்தில் இறந்தார். அவருக்கு முதலாமாண்டு நினைவுநாளையொட்டி பல்வேறு பணிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. ஆகையால் அதற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக