நாளுக்கு நாள் அதிகரிக்கும் கோடை வெயிலில் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டத்தில் வெவ்வேறு கிராமங்களைச் சேர்ந்த 2 பேர் சொந்த வீட்டுக்குள்ளே போனாங்க.. அங்கெ, குளிரூட்டும் கருவிகளை இயக்க மின்சாரம் இல்லை, மரத்தடிக்கு போனாங்க மரத்துல இலை இல்லை, குடத்தைப் பார்த்தாங்க தண்ணீர் இல்லை வேறு என்ன செய்ய முடியும்...
இதுமாதிரி சட்டையை கழற்றிவிட்டு இப்புடி சேர் கிடைச்சா இருக்க வேண்டியதுதான், பெஞ்ச் கிடைச்சா கொஞ்சம் சாய வேண்டியதுதான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக