புதுக்கோட்டை மாவட்டம் மாங்காட்டில் பல ஆண்டுகளாக முத்துமாரியம்மன் கோவில் என்று அழைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிலின் தென்கிழக்கில் வெட்டப்பட்ட புதிய குளத்தில் இருந்து தண்ணீர் ஊறியது. இதனால் நீரூற்று முத்துமாரியம்மன் கோவில் என்று பகுதிபேரால் அழைக்கப்பட்டது. அவரவர் அழைத்துக்கொள்வதோடு நிறுத்திகொண்டால்தான் பிரச்னையே இல்லையே. இதை ஒரு ஆயுதமாக வைத்துக்கொண்டு வேரு பிரச்னைகளோடு ஒப்பிட்டு கோஷ்ட்டிகளை உருவாக்கிக்கொண்டதால் பல்வேறு பிரச்னைகளும் நடந்தது. சிறு சிறு சிக்கல்களுக்கும் இடையே நல்லபடியாக திருவிழா நடைபெற்றது. மக்களும், போலீசும் நிம்மதியானார்கள்.
![]() |
மக்களோடு மகமாயி... |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக