புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள சேந்தன்குடி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மரம்தங்கசாமி. இவர் யாரும் செய்திடாத வகையில் தனது சொந்த நிலத்தில் நட்ட கன்றுகள் தற்போது வனமாக உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக மரம் வளர்க்க வலியுறுத்தி தமிழகமெங்கும் பிரசாரம் மேற்கொண்டார். இவரது விழிப்புணர்வும் இம்மாவட்டத்தில் மரம் அதிகம் வளர்க்கப்படுவதற்கு ஒரு காரணமாகும். இப்பெருமைகளுக்கு சொந்தக்காரரான மரம்தங்கசாமி தற்போது உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆறுதல் கூறுங்கள். 9786604177
விரைவில் நலம் பெற வேண்டும்
பதிலளிநீக்குஅன்புடன்...
வம்பனார்.அன்பழகன்