சனி, 11 மே, 2013

ஊருக்கொரு பேச்சு.. தனக்கொரு பேச்சு...






புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு தொடக்க வேளாண் கடன் சங்கத்தில் உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஆனாலும் அதுல பதவி ஆசை விடல பாருங்க.. ஊர் சொல்லையும் மீறி எத்தனை லட்சத்தைக் கொடுத்தாவது பதவியை பிடிக்கனும் என்ற ஆசையில சண்டை போட்டுக்கொண்டோரை ஒதுக்கிவிடும் போலீசார்.

                                                                             
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக