செவ்வாய், 30 ஏப்ரல், 2013

பத்திரிகை சுதந்திர தினம்




புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மே 3-ம் தேதி மாலை 5 மணிக்கு ஆலங்குடி செய்தியாளர்கள் சார்பில் பத்திரிகை சுதந்திரதினம் கொண்டாடப்படுகிறது.
  இதில் செய்தியாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் கலந்துகொண்டு பேச உள்ளனர். தவறாது கலந்துகொள்ளவும்.  9976368591
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக