வியாழன், 28 பிப்ரவரி, 2013

பாயில் படுத்துறங்கும் பூனை

இங்கெல்லாம் இரவுல இடம் தரமாட்டாங்க. எத்தனை நாளுக்குத்தான் கூரையில தூங்குறது. இரவுல வேட்டைக்கு போகவேண்டியிருக்கு. இப்ப கரண்ட் இல்லாததால டி.வி.யில படமும் தெரியாது. அதனால யாரும் உள்ளே வரமாட்டாங்க. நம்ம கொஞ்சநேரம் கட்டில்மேல் உள்ள பாயில தூங்கிக்குவோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக