சனி, 2 பிப்ரவரி, 2013

முத்துக்குமரனின் கோரிக்கைகள் இன்னும் எத்தனை ஆண்டுகள் நிறைவேறுமோ?





புதுக்கோட்டை, மச்சுவாடியில் உள்ள தொழுநோயாளிகளோடு 2012-ல் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய முன்னாள் புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பி. முத்துக்குமரனிடம் காலணிகளை அரசே வழங்க வேண்டும், மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டுமென எம்எல்ஏவிடம் அங்குள்ள மக்கள் கண்ணீரோடு கோரிக்கை வைத்தனர். அந்தக் கோரிக்கைகள் 2013-ல் நிறைவேறியது. ஆனால், கோரிக்கையை முதலமைச்சரிடம் சொன்னவரைக் காணவில்லையே.....
                                                       என்கிறார்கள் நோயாளிகள்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக