புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி வடகாடு பகுதியைச் சேர்ந்தவர் அ. வெங்கடாசலம். இத்தொகுதியில் மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், அமைச்சராவும் இருந்த இவர் 7.10.2011-ல் படுகொலை செய்யப்பட்டார். இவரது நினைவுகளை பதிவு செய்யும்விதமாக முக்கிய புகைப்படங்கள், வீடியோ மற்றும் செய்திகள் ஆவணப்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. ஆகையால், மாவீரன் அ. வெங்கடாசலத்தைப் பற்றிய தொகுப்புகள் இருந்தால் இந்த வலைதளத்தை அவசியம் தொடர்புகொள்ளவும்.
truespy@rediffmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக