

இதில் ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் வழங்க வேண்டுமென விடுபட்டோர் வலியுறுத்தியதால் இரண்டு இடங்களிலும் விழா ரத்து செய்யப்பட்டது.
இதன் பின்னணி, கடந்த ஆட்சியில் இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய உருளை பெரும்பாலான கிராமங்களில் வழங்கவில்லை. அதைப்போலவே தற்போதும் சிலருக்கு கொடுத்துவிட்டு எல்லோருக்கும் வழங்கியாச்சுன்னு அறிவிச்சுடுவாங்கன்னு மக்கள் அச்சப்படுறாங்க. இதுவும் நியாயம்தானே... ஓட்டு கேட்கும்போது மட்டும் கட்சிக்காரங்க கையில இருந்த பட்டியல் இப்ப எங்கபோச்சு... இப்ப மட்டும் எதா இருந்தாலும் அதிகாரிகளிடம் கேளுங்கண்ணு சொல்லுவது நியாயமா? என அந்தவிழாவில் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளை பொதுமக்கள் வழிமறித்து கேட்டாங்க..... இதுக்கு யார் பதில் சொல்றது..........
எல்லோரும் ஓடியே போய்ட்டாங்க..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக