புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் பிப். 24-ம் தேதி செ. ராஜா(32) விபத்தில் ரத்த வெள்ளத்தில் மூழ்கி இறந்தார். இது அப்பகுதியினருடைய நெஞ்சிலிருந்தும் நீங்காத துயரமாகும். இதற்கு மதுபானம், வடகாடு- கொத்தமங்கலம் இடையே தரமற்ற சாலை, இணைப்பு சாலை குறித்த விவரம் இன்மை, போக்குவரத்து விதிமீறலே காரணமாகும். இத்தகைய கொடுமைக்கும், ராஜாவின் பெற்றோர், உறவினர்களின் பாவத்துக்கும் தமிழக ஆட்சியாளரே பொறுப்பாவார் என்பது மக்களின் கருத்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக