புதன், 26 டிசம்பர், 2012

முத்துக்குமரன் நினைவு அறக்கட்டளை




 மனிதனுக்கான குணத்தையும், மக்கள் பிரதிநிதிக்கான குணத்தையும் கொண்டவருக்காக




 புதுக்கோட்டை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்(இ.கம்யூ.) எஸ்.பி.முத்துக்குமரன் 1.4.2012-ல் விபத்தில் பரிதாபமாக இறந்தார். அவரது பெயரில் அவரது சொந்த ஊரான வடகாடு அருகேயுள்ள நெடுவாசலில் 26.12.2012 -ல் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. அறக்கட்டளையை தொடர்புகொள்ள விரும்பினால் 9159585300, 9626253373, 9715185913 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு உதவிக்கரம் நீட்டலாம்..
   
                                                                             
     


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக