புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே புள்ளான்விடுதியில் ஆதிதிராவிடர் உள்பட அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து பொதுவான இடத்தில் ஒரே அடுப்பில் பாரபட்சம் இல்லாமல் பொங்கல் வைத்து அதை ஒன்றாக படையலிட்டு அதை அனைவரும் பிரித்து பகிர்ந்து ருசித்து பொங்கல் விழா கொண்டாடினர். இதுதான் உண்மையான சமத்துவபொங்கல். இதையே அனைவரும் பின்பற்றுவோமே
சமத்தவப்பொங்கல் படம் பார்த்தேன் அது புகைப்படம் அல்ல இன்றைய இந்தியாவிற்கு பாடம்.
பதிலளிநீக்குஏ. கருப்பையன், தேசிய நல்லாசிரியர். புதுக்கோட்டை(நெடுவாசல்)