புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் 09.02.2013 தேதி பகல், இரவாக கபாடி போட்டி நடைபெறுகிறது. வடகாடு ஏ.வி. பேரவை சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகேயுள்ள மைதானத்தில் முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் நினைவாக கபடி போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல்பரிசாக ரூ. 5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 4 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 3 ஆயிரம் மற்றும் நான்காம் பிரசு ரூ. 2 ஆயிரம் மற்றும் பதக்கம், நினைவு பரிசும் வழங்கப்படுகிறது. போட்டிகளில் கலந்துகொள்ளும் அணிகள் பிப்ரவரி 9-ம் தேதி காலை 11 மணிக்குள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் தகவலுக்கு 97510 26224, 97864 99841, 86084 06766 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக