திங்கள், 28 ஜனவரி, 2013

வறட்சியின் உச்சம்: வீதிக்கு வந்தது மனிதர்கள் மட்டுமா, மாடுகளும்தானே




  மழை இல்லை, காவிரியில தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, உரம்- மருந்து வாங்கமுடியலை, விளைஞ்ச பொருளை விற்கமுடியலை. இதனால விவசாயமே வெறுத்துப்போச்சு. எதோ ஒரு வழியில மனிதர்களுக்கெல்லாம் உணவு கிடைக்கிது. ஆனால், ஏழைகள் வளர்த்த மாடுகளை எங்க கொண்டுபோவது, வைக்கோலும்  இல்லை, புண்ணாக்கு விலையெல்லாம் மலையேரிப்போச்சு, கொஞ்சம் தரிசு நிலம் கூட இல்லாம போச்சே.. அதைத்தான் கேக்குறாங்க (28.01.2013)புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே கொத்தமங்கலம் மக்கள். சும்மாவா, மாடுகளோடுதான்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக